Aug 15, 2009

ம்னதின் பிடியிலிருந்து சுதந்திரம்!


நாம் அனைவரும் ஏதாவது சில விஷயங்களில் சாதனை படைக்க, குறிக்கோளை அடைய விரும்பிகிறோம்.

ஆனால் நம் விருப்பத்தின் படி சாதனை சிகரத்தை தொட்டவர்கள் மிகச்சிலரே.

அதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் நமது குறிக்கோளின் பால் நமது எண்ணங்கள் சரியான அளவு ஒரு முகப்படுத்தாமை அல்லது தன்னம்பிக்கையின்மை என்பது தெளிவாக தெரிய வரும்.

நம் உள் மனதில் கொண்டிருக்கும் நம்மை பற்றிய பழைய நம்பிக்கைகளின் பிடியிலுள்ளோம் நாம்!

அந்த மட்டுப் படுததப் பட்ட நம்பிக்கைகள் தான் நமது சாதனைகளுக்கு தடையாக உள்ளன.

பழைய எண்ணங்களை மாற்றுவோம்!

மனதின் பழைய தன்னம்பிக்கை அற்ற தடத்திலிருந்து விடுபடுவோம்.

மனதின் பிடியிலிருந்து சுதந்திரம் அடைவோம்!

புதிய நல்ல, தன்னமிபிக்கை தரும் எண்ணங்களை மட்டும் மனதில் விதைப்போம்!

எண்ணங்களின் அபார ஆற்றல் நம்மை சிறந்த முறையில் செயல் பட வைத்து வெற்றிகளை குவிக்கும் என்பது நிச்சயம்!

No comments:

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...