tag:blogger.com,1999:blog-65406996434687137802024-03-05T12:21:51.022+05:30முக்கோணம்முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-75105197708557038512021-05-14T16:21:00.001+05:302021-05-14T16:21:33.067+05:30தியானம் எளிமையாக பழகுவது எப்படி? தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து
வைத்திருப்பீர்கள்.
தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி
ஏற்படும்.
ஞாபகசக்தி அதிகரிக்கும்.
உடல் நலமும் வாழ்க்கையில் வேண்டிய வளங்களும் உங்களை தேடிவரும்.
நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை சுற்றி ஒரு நல்ல அலை ஓட்டம் இருக்கும்.
அதன் மூலமாக நல்ல மனிதர்களும் நல்ல நிகழ்வுகளும் உங்களை நோக்கி
ஈர்க்கப்படும்.
இது போன்ற நல்ல முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-57901681986429825272010-11-28T20:03:00.001+05:302021-05-13T15:53:27.957+05:30எப்போதும் மகிழ்ச்சி, சந்தோஷம் நிறைந்து வாழ...
இது இந்த கால கட்டத்துக்கு தேவையான ஒரு பதிவு தான்.
நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷம் நிறைந்து குதூகலத்துடன் வாழ விரும்புகிறோம். ஆனால் எப்போதும் சோகம் தேய்ந்த முகத்துடனும் கவலையுடனுமே நமது வாழ் நாள்கள் ஓடுகின்றன.
நாம் பேருந்தில் செல்லும் போதோ, தெருவில் நடக்கும் போதோ, உணவகத்தில் இருக்கும் போதோ சுற்றிலும் உள்ளவர்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். அனைவரும் ஏதோ ஒன்றை இழந்தது போல் முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-25240784986857982292010-04-14T20:03:00.000+05:302010-04-14T20:03:13.082+05:30மனோபாவம் என்னும் மந்திரஜாலம்!
நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோபாவம் உள்ளது.
நமது மனதின் தன்மை தான் மனோபாவம்.
ஒவ்வொருவருக்கும் இத்தன்மை வேறு படலாம்.
நம்முடைய மனோபாவம் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
நாம் பெரும்பாலும் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை வைத்து நமது மனோபாவம் அமைகிறது.
சில பேர் எப்போதும் கவலைப்படுபவர்களாகவோ, கோபப்படுபவர்களாகவோ, பயப்படுபவர்களாகவோ அல்லது தன்னம்பிக்கையின்றி சலனபுத்திக்காரர்களாகவோ இருப்பர்.முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-48562842954994309712010-02-11T19:43:00.000+05:302010-02-11T19:43:49.124+05:30பெண்ணினத்தின் பெருமை - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
ஆணகளுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். கணவன் அலுவலகத்திற்கோ தொழிற்சாலைக்கோ போகும் போது கூட மனைவியானவள் "அவரை நல்லபடியாகக் காப்பாற்று," என்று ஏதேனும் ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். சமுதாயத்தில் ஒரு பழக்கமாகவே இது வந்து விட்டது. ஆனால் ஆண்களோ நல்லதாக இருந்தாலும் பெண்ணை பாராட்டுவதற்கு ஒரு கஞ்சத்தனம்! பெரிய பெரிய நன்மைகளை எல்லாம் தொடர்ந்து பெற்றவர்கள் கூட என்ன முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-10098297107965433802010-01-15T14:42:00.004+05:302010-01-15T14:57:00.995+05:30தியானம் செய்வது எப்படி?
தியானம் செய்வது எப்படி என்று, நீட்டி முழக்காமல் ஒரே வரியில் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால்
- மனதை வெறுமையாக்குவது தான் தியானம் என்று சொல்லலாம்.
ஆனால் மனதை வெறுமையாக்குவது எப்படி என்று மறுபடியும் கேட்டால், நீட்டி முழக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
மனதின் இயல்பு தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பது.
நமது ஆழ் மனப்பதிவுகளின் பிரதிபலிப்பே இந்த எண்ண ஓட்டங்கள்.
அவை இழுத்த முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-45893719991352689302009-12-01T19:26:00.003+05:302009-12-01T19:29:22.264+05:30பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?
உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது.
முதலில் அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!
'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவு படுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-79003492358150191222009-11-23T21:45:00.007+05:302009-11-23T21:54:32.525+05:30அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி பதில்
ஐயா, நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். இது சரியா?
நீங்கள் இந்த உலகத்திற்கு எப்படி வந்தீர்கள்? உங்களை ஒரு பெண் அல்லவா தன் வயிற்றில் பத்து மாதம் வைத்து காத்து உருவாக்கினாள்!
அப்பொழுது அவள் உண்ட உணவை, அவள் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டு கொண்டிருந்தீர்கள்? மேலும் முதன் முதலில்
இந்த உலகிற்கு வந்தீர்களே, அங்கு உங்களுக்கு தன் ரத்தத்தை அல்லவா பாலாகமுக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-60342391509878114482009-10-06T19:30:00.003+05:302009-10-06T19:35:23.950+05:30மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி!!
தலைப்பைப் படித்தவுடன் யாருக்காவது தோன்றலாம்:
'ஆமாம்..அவனவன் அலைஞ்சு திரிஞ்சு உழைச்சு முயற்சி பண்ணினாலே ஜெயிக்கறதுக்கு எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு..இவரு மைனர் மாதிரி உக்காந்துட்டு மனசைப் பழக்குவாராம்..அப்படியே வெற்றியெல்லாம் வந்து குவியுமாம்..போய் பொளப்பப் பாருங்கய்யா..'
கண்டிப்பாக உழைப்புக்கு வெற்றியுண்டு தான்.
ஆனால் நாம் நமது மனதைப் பழக்கும் போது நமது எண்ண ஆற்றல் நம்மை உந்தி முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-81338249799848399502009-10-04T17:38:00.001+05:302009-10-04T17:40:52.333+05:30அவசர தேவை: வெற்றி மனோபாவம்!
நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது வெற்றி மனோபாவத்துடன் ஆரம்பிக்கிறோமா?
'கண்டிப்பாக அப்படித்தான் ஆரம்பிக்கிறோம்..ஆமாம் வெற்றி மனோபாவம் என்றால் என்ன?' என்று யாராவது கேட்கலாம்.
அவர்களுக்கெல்லாம் நான் இரண்டு வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைந்து சொல்ல வருவது என்னவென்றால் அந்த செயல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற உறுதியான உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றதல்லவா? அது தான்.
நண்பர்கள் நன்றாகமுக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-86139809676014357682009-09-05T19:17:00.002+05:302009-09-05T19:30:31.357+05:30சூழ் நிலைகளை உருவாக்குவோம்!நாம் வழக்கமாக நம்மை சுற்றி ஏற்படும் சூழ் நிலைகளில் நம்மை இணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஆனால் நமது சூழ் நிலைகளை நாமே உருவாக்க முடியும் என்பதை உணர வேண்டும். நமது சூழ் நிலைகளுக்கு நாமே பொறுப்பு. நாமே அதனை நிர்ணயிக்க கூடிய தலைவர். இது வரையிலும் நமது பதிவுகளில் எண்ணங்கள் ஈர்ப்பு சக்தி உடையன, அவை சூழ் நிலைகளை, மனிதர்களை கவரும் தன்மை உடையன என்பதை அடிக்கடி விவாதித்து வருகிறோம். அனைத்திற்கும் ஆணி முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-74957872819167852692009-08-28T19:08:00.003+05:302009-08-28T19:41:35.723+05:30நமது இன்றைய நிலைக்கு முந்தைய எண்ணங்களே காரணம்!நாம் இன்று இருக்கும் நிலைக்கு நாம் இது வரை எண்ணிய எண்ணங்களே காரணம் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? ஏற்றுக் கொள்ள தான் வேண்டியுள்ளது. நமது இன்றைய நிலை எப்படி பட்டதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நிலைக்கு, இந்த இடத்திற்கு நம்மை கொண்டு வந்து சேர்த்தது நாம் இது வரை எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த விளைவு தான்.இதுவரை நாம் எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த கலவை தான் நமது தற்போதைய சுபாவம், உலகில் முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-83366995413293591632009-08-27T18:59:00.002+05:302009-08-27T19:02:02.400+05:30விரும்புவதை எளிதாக அடைய என்ன தேவை?நாம் விரும்புவதை அடைய ஒரு எளிய வழி உள்ளது. அந்த வழி நமது மகத்தான ஆழ்மன சக்தியின் மூலமாக விரும்புவதை அடைய துணை புரிகின்றது. அந்த வழி என்ன என்று கேட்கிறீர்களா? நிற்க. அது தான் சுய உருவக மாற்றம். (இப்போது உட்காரலாம்!) நாம் இப்போது உள்ள நிலைக்கு காரணம் நாம் நம்பிக் கொண்டிருக்கும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சுய உருவகம் தான்.ஆகவே இந்த தற்போதைய சுய உருவகத்தை வைத்துக் கொண்டு நமது குறிக்கோளை முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-74762496430973610852009-08-18T18:00:00.002+05:302009-08-18T18:31:36.714+05:30எண்ணஙகளின் ஆற்றல்!எண்ண ஆற்றல்களைப் பற்றி அனைவரும் அறிவோம். எண்ணங்கள் எவவளவு சக்தி படைத்தன, எண்ணஙகள் நமது வாழக்கையை கட்டுப்படுத்துவன என ஞானிகள் மற்றும் அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம்.ஆகவே நாம் எண்ணங்களை கண்காணிக்க பழக வேண்டும். நாம் நமது எண்ணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்தால் விரைவில் நாமும் அறிஞர்களாக திகழலாம் என்றார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். கவலை, பயம், பொறாமை, சினம் முதலிய தீய எண்ணங்களை கவனித்து முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-47136947146007362252009-08-15T08:53:00.002+05:302009-08-15T08:57:14.459+05:30ம்னதின் பிடியிலிருந்து சுதந்திரம்!நாம் அனைவரும் ஏதாவது சில விஷயங்களில் சாதனை படைக்க, குறிக்கோளை அடைய விரும்பிகிறோம்.ஆனால் நம் விருப்பத்தின் படி சாதனை சிகரத்தை தொட்டவர்கள் மிகச்சிலரே.அதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் நமது குறிக்கோளின் பால் நமது எண்ணங்கள் சரியான அளவு ஒரு முகப்படுத்தாமை அல்லது தன்னம்பிக்கையின்மை என்பது தெளிவாக தெரிய வரும்.நம் உள் மனதில் கொண்டிருக்கும் நம்மை பற்றிய பழைய நம்பிக்கைகளின் பிடியிலுள்ளோம் நாம்!அந்த முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-77856671052786510862009-08-11T18:54:00.002+05:302009-08-11T18:59:33.317+05:30பழக்கத்தின் மாபெரும் ஆற்றல்..!ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவனிடம் 'வாழைப்பழம்' என்று சொல்லிக் கொடுத்த போது அவன் "வாயப் பயம்" என்று சொல்ல அவனை திருத்த அவனது தந்தையிடம் விஷயத்தை சொன்ன போது"எங்க பயக்க வயக்கமே அப்படி தாங்க.." என்று சொல்லப் படும் நகைச்சுவை துணுக்கை கேட்டிருக்கிறோம். இது வெறும் நகைச்சுவை துணுக்கு மட்டும் இல்லை. சிந்திக்க வேண்டிய சங்கதி.பழக்கம் எவ்வாறு மனதை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.ஆகவே முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-52731486052836956472009-08-09T09:25:00.002+05:302009-08-09T09:40:01.956+05:30ஏன் நல்லவற்றையே நினைக்க வேண்டும்?நாம் எல்லோரும் நினைவு தெரிந்த நாள் முதல் நல்லவற்றையே நினை, நல்லவற்றையே செய் என்ற அறிவுரைகளை கேட்டு வ்ருகிறோம். வழக்கமாக ஏதாவது ஆதாயம் இருப்பின் மட்டுமே மனித மனம் எதையும் செய்ய விழையும்.ஆகவே நலலதை நினைப்பதால் என்ன நன்மை என்பதனை நமது நண்பர்களுடன் பகிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எண்ணம் என்பது வெறும் வெற்று சமாச்சாரம் அல்ல. எண்ணங்கள் ஆற்றல் வாய்ந்தவை. நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எண்ணத்திற்கு ஒத்த முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-17337582558388638862009-08-08T18:01:00.002+05:302009-08-08T18:09:32.911+05:30வேலையை ஒத்திப் போடும் பழக்கம்:வேலையை ஒத்தி போடுவது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொன்று தொட்டு கடை பிடித்து வந்த பழக்கமாக இருக்க வேண்டும்.எதையும் கடைசி நாளில், கடைசி நிமிடத்தில் செய்வதை பரம்பரை பரம்பரையாக பின் பற்றி வருகிறோம்.அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த செயலை செய்ய பிடிக்காததே என அறிந்து கொள்ளலாம். ஆகவே மனம் அந்த செயலை செய்ய பிடிக்காமல் அப்போதைக்கு தப்பிக்க ஒத்திப் போட முயல்கிறது.கடைசி நேரத்தில் பயம் முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-40676525906503306862009-07-29T17:59:00.002+05:302009-07-29T18:04:12.329+05:30சுய உருவகத்தின் மாபெரும் சக்தி..!முதலில் சுய உருவகம் என்றால் என்ன என்பதை நான்கு வரிகளுக்கு மிகாமல் தெரிந்து கொள்வோம். - சுய உருவகம் என்பது ஒருவர் தன்னை பற்றி நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் கலவை ஆகும். - ஒருவர் தனது சுய உருவகத்தை மாற்றுவதன் மூலம் தனது செயல்பாடுகளை திறமைகளை, ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். நம்மைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைகள் எப்படி உருவாயின என்று ஆராய்ந்தால் இவை நமது சொந்தமுக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-35172523951127306912009-07-27T18:09:00.002+05:302009-07-27T18:15:57.548+05:30சொற்களின் சக்திநாம் உச்சரிக்கும் சொற்களுக்கும் சக்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நமது சொல்களுக்கேற்றவாறு நமது உணர்வில் மாற்றம் ஏற்படுகிறது. திரும்ப திரும்ப உச்சரிக்கப்படும் வார்த்தைகள் நமது ஆழ்மனதிற்கு சென்று மனதிற்கு தெம்பும் தைரியமும் தருகின்றது. வேண்டிய குறிக்கோளை நோக்கி நம்மை செலுத்துகிறது. வேகமாக குறிக்கோளை அடைய துணை புரிகிறது. மேலும் நல்ல எண்ணத்துடன் உச்சரிக்கப்படும் சொற்கள் பிரபஞ்ச மனத்தை முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-45572644035293088652009-06-17T18:09:00.004+05:302009-06-17T18:28:02.015+05:30மனம் கடக்கும் கலை.சென்ற பதிவில் விழிப்புணர்வு தியான முறையை பற்றி விவாதித்தோம். அதன் நுட்பத்தை பற்றி இன்று தொடர்வோம்.எண்ணங்களற்று போகும் நிலையே தியானம்.எண்ணங்கள் அற்ற நிலையே மனம் கடந்த நிலை.மனதை கடக்க உதவுவது விழிப்புணர்வு.இந்த விழிப்புணர்வு என்றால் என்ன?உதாரணமாக - நாம் தியானம் செய்ய அமர்கிறோம். அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது.உடனே நமக்கு சமீபத்தில் அந்த முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-91609935422767965632009-06-12T18:13:00.002+05:302009-12-10T20:31:52.507+05:30தியானம் செய்வது எப்படி?
ஆம் நம் மனம் தான் தியானத்திற்கு எதிரி. மனதின் இயல்பு எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது.
ஆனால் தியான நிலையோ மனமற்ற, எண்ணங்களை கடந்த நிலையில் ஏற்படுகிறது.
ஒருமுறை எண்ணங்களை கடப்பது எப்படி என்ற நுட்பம், balance கிடைத்து விட்டால் போதும் அப்புறம் மறப்பதில்லை.
தியானம் எளிதாகி விடும். அது மிதி வண்டி ஓட்டிப் பழகும் போது கிடைக்கும் balance ஐ போன்றது.
தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு ' என்ன முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-1691869984547941912009-05-31T12:19:00.004+05:302009-12-10T20:50:39.134+05:30புகை பிடிப்பதை நிறுத்த வழி..!
"புகை பிடிப்பதை நிறுத்த புத்தம் புது வழி" என்ற சென்ற பதிவில் புகை பிடிக்கும் பழக்கம் எப்படி ஏற்படுகிறது, செயல் படுகிறது, ஏன் அதை அதை நிறுத்துவது கடினமாக உள்ளது என்பதை பற்றி எழுதியிருந்தேன்.
இந்த பதிவில் அதனை நிறுத்தும் வழியை பார்ப்போம்.
இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பதனால் இந்த பதிவை இன்று எழுதுவது பொருத்தமாகவே இருக்கும்.
முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் சூர்யா கண்ணன் புதிதாக் முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-62087011248259138282009-05-28T18:27:00.006+05:302009-12-10T20:45:42.766+05:30புகை பிடித்தல்: விடுவது எப்படி? - புத்தம் புதிய வழி!!
ஒருவர்: ஏன்யா, அதான் ’புகை பிடிக்காதீர்’ ன்னு போர்டு வச்சிருக்கே..இங்க உக்காந்து புகை பிடிக்கறே?
மற்றவர்: நான் எங்கேங்க புகை பிடிக்கிறேன்..? விட்டுட்டு தானே இருக்கேன்..
* * * * * * * *
ஒருவர்: ஏன் சார், நீஙக சிகரெட் பிடிக்கறதானல தானே உடம்புக்கு இவ்வளவு பிரச்சனை. பேசாம சிகரெட்டை விட்டுற வேண்டியது தான..?
மற்றவர்: விட்டா சிகரெட் கீழே விழுந்துடுங்க..
என்பது போன்ற நகைச்சுவை முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-86697559522416574272009-05-14T17:43:00.008+05:302009-05-15T09:38:28.423+05:30நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீஙகள் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது.எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்.நீங்கள் எண்ணுவது போலவே நீங்கள் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செயல்பட்டு, அதற்கான விளைவுகள் ஏற்படுவது ஒரு புறம் இருப்பினும், இந்த பிரபஞ்சத்தில் உங்களது எண்ணம் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது.அந்த அதிர்வுக்கும் விளைவுகள் முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6540699643468713780.post-76948120769463796382009-05-13T09:09:00.006+05:302009-05-13T12:11:55.855+05:30மனதிற்கு எஜமானாகுங்கள்!சென்ற 'எளிய தியானம்' பதிவை படித்து விட்டு 'விழிப்புணர்வு' என்றால் என்ன என்று சிலருக்கு ஐயம் வந்துள்ளது.திடீரென எனக்கு ஜிலேபி பற்றி ஒரு எண்ணம் வருகிறது. உடனே ஜிலேபியின் இனிப்பு உணர்வு கூடவே நினைவுக்கு வருகிறது. தொடர்ச்சியாக ஒரு நாள் ஜிலேபி வாங்கி தராமல் ஏமாற்றிய என் நண்பனை பற்றிய எண்ணமும் எழுகிறது. அடுத்தது அவன் மீது கோப உணர்வு ஏற்படுகிறது.நம் மனம் தொடர்ச்சியாக எண்ணங்களையும், உணர்வுகளையும் முக்கோணம்http://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com6